Posts

MONTHLY INVESTMENT SIP IS 1000RS RETURN 10CR WITH HOLD IN 36 YEAR

Image
                      MONTHLY INVESTMENT 1000RS                             RETURN 10CR WITH                               HOLD IN 36 YEARS       TATA DIGITAL INDIA FUNDS DIRECT                                 GROWTH MONTHLY       START BALANCE   INVESTMENT   INTEREST      ENDBALANCE 1.                                0                                     1000                            18...

பணத்தை முதலீடு செய்வது எப்படி?

Image
                                      TATA DIGITAL INDIA FUNDS DIRECT                                        GROWTH                                          * TATA DIGITAL INDIAMFUNDS DIRECT GROWTH EQUITY MUTUAL FUNDS SCHEME LAUNCHED BY TATA MUTUAL FUNDS.                                           *THIS SCHEME WAS MADE AVALIABLE TO INVESTOR ON 28 DEC 2015.                                           *DANESH MISTRY IS THE CURRENT FUND MANAGER OF TATA DIGITAL INDIA FUNDS DIRECT GROWTH. ...

பெயர் : இரா. மதிவாணன் untold story

Image
  பெயர் : இரா. மதிவாணன் பிறப்பு : 01-07-1936 இடம் : பென்னாகரம், தருமபுரி புத்தகங்கள் : குளிர்காவிரி-1969, எல்லைப்போர் வில்லுப்பாட்டு-1966, ஒரு பூமாலையின் பாமாலை-2006, குறள் அறிமுகம்-1978, குறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம்-1978, திருக்குறள் தேனமுதம்-2005, பாவாணார் ஆய்வு நெறி-1990 வகித்த பதவி : சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர், பாறை ஓவிய எழுத்தாளர், சொற்பிறப்பியல் எழுத்தாளர் விருதுகள் : வரலாற்று ஒளிஞாயிறு விருது வரலாறு:-வாழ்க்கை வரலாறு இவர் 1936 ஆண்டின் ஜூலை ஒன்றாம் நாளில் தருமபுரி - உகுநீர்க்கல் (ஒகேனக்கல்) சாலையிலுள்ள பென்னாகரத்தில் பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் ஆய்வுப்பட்டங்களும் பெற்றவர். சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார். வாழ்க்கைச் சுருக்கம் : மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரை இயக்குநராகக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றவர். அவருடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். பாவாணருக்குப் பின்னர் அகர முதலித்திட்டத்தில் இயக்குநராகித் திறமுடன் பல...

வரலாற்று நிகழ்வுகள் Today History : 22.03.2021

Image
  முக்கிய நிகழ்வுகள் :-   1868ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் பிறந்தார்.  1993ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ (chip (80586)) அறிமுகம் செய்தது.  2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் மறைந்தார். முக்கிய தினம் :- உலக தண்ணீர் தினம்   நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வர...

கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

Image
  கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு   விடாது!             இரண்டு கைகள், இரண்டு கால்கள், தீர்க்கமான கண்கள் என, மொத்த உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் திறன் கொண்ட நாம், ஆடும் ஆட்டம் என்ன… பாடும் பாட்டு என்ன… தேடும் வார்த்தை என்ன… ஆனால், இரண்டு கைகளை இழந்து, வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விடும் நிலையில் உள்ளவர்கள், “ஓரமா… அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார். பள்ளிப் படிப்பின் போது, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பிகள் என அனைவரின் உதவியையும் பெற்று, படிப்பை முடித்தார். தன் ஓவியங்களை கண்காட்சிகளில் வைத்தார். லதா மஹிந்த்ரா லங்க்டே என்பவர், விபத்தில் கைகளை இழந்தார். மனம் தளராமல், காலால், வாயால் ஓவ...

BEST MOTIVATION STORY Leonardo da Vinci

Image
                          Leonardo da Vinci  Who is Leonardo da Vinci?  Leonardo da Vinci (1452-1519) was brought into the world in Anchiano, Tuscany (presently Italy), near the town of Vinci that furnished the last name we partner with him today. Time permitting he was referred to similarly as Leonardo or as "Il Florentine," since he lived close to Florence—and was celebrated as a craftsman, designer and mastermind.  Da Vinci's folks weren't hitched, and his mom, Caterina, a worker, marry another man while da Vinci was youthful and started another family. Starting around age 5, he lived on the home in Vinci that had a place with the group of his dad, Ser Peiro, a lawyer and legal official. Da Vinci's uncle, who had a specific appreciation for nature that da Vinci developed to share, additionally helped raise him.  Early Career  Da Vinci got no proper schooling past essential perusing, composing an...

BEST MOTIVATION STORY TODAT ---Srinivasan Ramanujan Biography

Image
                    Srinivasan Ramanujan Biography Srinivasa Ramanujan Iyengar was an extraordinary Indian mathematician. He is considered as a real part of the best science masterminds of the advanced period. He didn't get any uncommon preparing in arithmetic, yet he made huge commitments in the territories of investigation and number hypothesis. He did numerous significant investigations in the field of science which are as yet utilized today.  His examinations were before long perceived by Indian mathematicians around then. At the point when his ability was noticeable to the local area of most mathematicians, he was an English mathematician, G.A.C. Taken an interest with Hardy. He rediscovered the old famous hypothesis with the goal that he could roll out certain improvements in it to make another hypothesis.  From the age of 11, Srinivas Ramanujan began rehearsing arithmetic with two understudies living in his own home on l...